கோலப்பொடி
Thursday, 17 December 2020
info
தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே.
பழிக்காதே இல்லை.தாய்க்கு ஒரு பிழை செய்துவிட்டால் அவள் மன்னித்துவிடுவாள். தண்ணீர்க்கு ஒரு பிழை செய்து நஞ்சு போன்றவற்றை கலந்தால் மன்னிக்க மாட்டாள். எல்லோரையும் கொன்றுவிடுவாள்.
#info
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment