Thursday, 17 December 2020

info

தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே.
பழிக்காதே இல்லை.தாய்க்கு ஒரு பிழை செய்துவிட்டால் அவள் மன்னித்துவிடுவாள். தண்ணீர்க்கு ஒரு பிழை செய்து நஞ்சு போன்றவற்றை கலந்தால் மன்னிக்க மாட்டாள். எல்லோரையும் கொன்றுவிடுவாள்.

#info

No comments:

Post a Comment