கோலப்பொடி
Thursday, 14 January 2021
மனுஷ்யபுத்திரன்
அத்தனை இலைகளும் உதிர்ந்த
மொட்டை மரங்களனால் என்ன
அதிலும் ஒரு கிளி வந்தமரும்
அது இன்னும் மரமென்பதை நினைவூட்ட
-மனுஷ்யபுத்திரன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment