Thursday, 14 January 2021

மனுஷ்யபுத்திரன்

அத்தனை இலைகளும் உதிர்ந்த
மொட்டை மரங்களனால் என்ன
அதிலும் ஒரு கிளி வந்தமரும்
அது இன்னும் மரமென்பதை நினைவூட்ட

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment