கோலப்பொடி
Monday, 22 March 2021
மனுஷ்யபுத்திரன்
தானும் ஒரு உதிரும் இலைதான் என
அறிந்துகொள்ளும் நாள்வரை
இலை நினைத்துக்கொண்டிருந்தது
தான்தான் மரமென..
அப்படியெனில்
மரம் என்பது என்ன?
அது ஆயிரம் ஆயிரம்
உதிரும் இலைகளின்
துயரக் கூட்டம்...
-மனுஷ்யபுத்திரன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment