கோலப்பொடி
Sunday, 28 March 2021
கலைஞர்
அப்போது கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.. முக்கிய கோப்புகள் அனைத்தும் அதிகாரிகளால் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்கள்.கோப்பு ஒருவழியாக அவரின் மேசைக்கு வந்தது.. அந்தக் கோப்பில் இப்படி எழுதினாராம்..
"மெத்தை அளவுக்கு கோப்பு
நத்தை அளவுக்கு ஊர்கிறது"
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment