Monday, 27 September 2021

திருச்செந்தாழை

முதல் வார்த்தைக்கான யோசிப்புடன் தாமதித்த படியிருந்தனர்.
இருவருக்குமிடையே நிழல் வெளியை மெளனமாய்த் தின்று கொண்டிருந்தது பகல்

-பா.திருச்செந்தாழை

No comments:

Post a Comment