Monday, 27 September 2021

நாலடியார்

குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

-நாலடியார்

நல்லொழுக்கத்தையும் அறிவையும் தருகிற கல்வியே மக்களுக்கு உயர்ந்தோர் அழகு

No comments:

Post a Comment