கோலப்பொடி
Wednesday, 27 October 2021
கல்யாண்ஜி
இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மகிழ்ந்தவன்
பசிக்கு பயந்து
மல்லிகைப் பூ விற்கையில்,
எனக்கு மட்டும்
தெரிகிறது.
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.
-கல்யாண்ஜி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment