Wednesday, 20 October 2021

அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

முருகா நீ என்னை ஆட்கொள்ள வரும்போது தாய்,தந்தை, சகோதரன்,உறவினராய் வருவதைக் காட்டிலும் குருவாக வந்து என்னை ஏற்றுக்கொள்

-அருணகிரிநாதர்

No comments:

Post a Comment