உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகா நீ என்னை ஆட்கொள்ள வரும்போது தாய்,தந்தை, சகோதரன்,உறவினராய் வருவதைக் காட்டிலும் குருவாக வந்து என்னை ஏற்றுக்கொள்
-அருணகிரிநாதர்
No comments:
Post a Comment