நினைவுகள் பாறாங்கற்களைப் போன்றவை.அவற்றை எங்கேயேனும் இறக்கியே ஆகவேண்டும். இதனை பாறாங்கற்களைச் தூக்கிச்சுமக்கும் துணிவிருந்தால் பாரத்தை பிறிதொருவர் தலைமாற்றிக்கொள்ளலாம். நினைவுகள் பாறாங்கற்களே ஆயினும், சமயத்தில் பூக்களாகவும் மலர்ந்துவிடுபவை. வாழ்வையே வாசமாக்கும் அந்தப் பூக்கள் ஒருநாளும் உதிர்வதேயில்லை
-யுகபாரதி
No comments:
Post a Comment