கோலப்பொடி
Monday, 30 May 2022
வெண்ணிலா
உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்;
தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.
உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;
வாழ்வின் அமுதமும், நஞ்சும்.
-அ.வெண்ணிலா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment