Monday, 30 May 2022

வெண்ணிலா

உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்;
தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.
உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;
வாழ்வின் அமுதமும், நஞ்சும்.

-அ.வெண்ணிலா

No comments:

Post a Comment