Monday, 4 July 2022

ச.மாடசாமி

ஒரு அதட்டல் போதும்-கை கட்டவும்,வாய் பொத்தவும் வைக்க.

'நம்ம வேற அவன் வேற' என்ற ஒரு வாக்கியம் போதும்- பகையை விதைத்து விட

சாஸ்திரம் என்ன சொல்லுதுன்னா'என்ற ஒரு தொடக்கம் போதும் அடிமைச் சங்கிலியை முறுக்கிக் கட்ட

மனிதர்களை கையாள்வது சுலபம்.கூச்சலிட்டால் போதும். பழமைவாதம் கொடி கட்டிப் பறப்பது இப்படித்தான்

-ச.மாடசாமி

No comments:

Post a Comment