ஒரு அதட்டல் போதும்-கை கட்டவும்,வாய் பொத்தவும் வைக்க.
'நம்ம வேற அவன் வேற' என்ற ஒரு வாக்கியம் போதும்- பகையை விதைத்து விட
சாஸ்திரம் என்ன சொல்லுதுன்னா'என்ற ஒரு தொடக்கம் போதும் அடிமைச் சங்கிலியை முறுக்கிக் கட்ட
மனிதர்களை கையாள்வது சுலபம்.கூச்சலிட்டால் போதும். பழமைவாதம் கொடி கட்டிப் பறப்பது இப்படித்தான்
-ச.மாடசாமி
No comments:
Post a Comment