Tuesday, 2 April 2024

எதற்காகக் கோபப்பட்டோம் என்ற காரணங்கள் காலப்போக்கில் மறந்துபோகும். மனிதனுக்கு சூழ்நிலைகளின் இறுக்கங்களைத் தந்து தருணங்களின் வாழ்வை பறித்துக்கொள்வதும் காலம்தான், பின் மறதியைக் கொடுத்து வாழ்வைத் திருப்பிக் கொடுப்பதும் அதே காலம்தான்.-சேரவஞ்சி

No comments:

Post a Comment