கோலப்பொடி
Monday, 11 November 2024
மனதுக்குப் பிரியமானவர்கள் செய்பவை ஒருபோதும் தப்பாகத் தோன்றுவதே இல்லை. அப்படியே தோன்றினாலும் அது எத்தனை பெரிய தப்பாக இருந்தாலும் நெற்றியில் வந்து விழும் மயிரை அசட்டையாக விரல் ஒதுக்குகிற மாதிரி தள்ளிவிடுகிறது பிரியம்.-பெருமாள் முருகன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment