Tuesday, 24 June 2025

’சிலர் கல்வியைப் போற்றும் குடும்பங்களில் பிறக்கின்றனர், சிலர் அதற்கு எதிரான குடும்பங்களில். சிலர் தொழில்முனைப்பை ஊக்குவிக்கும் செழிப்புமிகு பொருளாதாரத்தில் பிறக்கின்றனர், சிலரோ போரிலும் வறுமையிலும் உழலும் சமூகத்தில் பிறக்கின்றனர். ‘நீ வெல்ல வேண்டும், அதுவும் உழைப்பினால் அவ்வெற்றியை நீ ஈட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், எல்லா வெற்றிகளும் கடின உழைப்பால் மட்டுமே வருவதில்லை என்பதையும் எல்லா வறுமைகளும் சோம்பேறித்தனத்தால் மட்டுமே ஏற்படுவதில்லை என்பதையும் நினைவில் கொள். உன்மீதும் பிறர்மீதும் தீர்ப்பெழுதும் தருணங்களில் எல்லாம் இதை மனத்தில் இருத்து.’- மார்கன் ஹெளசெல் தனக்குப் பிறந்த மகனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து.

No comments:

Post a Comment