Tuesday, 3 June 2025

சுந்தர ராமசாமியிடம் டைப்பிஸ்டாக வேலை பார்த்த பெண்ணிற்கு அரசு வேலை கிடைக்கிறது, தன்னிடம் கடைசி வேலை நாளில் சு ரா அந்த பெண்ணிடம் கேட்கிறார். "எவ்வளவு சம்பளம்?""ஏழாயிரம்... மேற்படி பத்தாயிரம் வரும்னு சொல்லிருக்காங்க சார்" "ஊழல்ங்கிறதை மேற்படின்னு மாத்திட்டீங்களாம்மா?"

No comments:

Post a Comment