உலகம்
அணைக்க ஒரு அன்பில்லா மனைவி வளர்க்க இரு நோயுற்ற சேய்கள் வசிக்கச் சற்றும் வசதியில்லா வீடு உண்ண என்றும் உருசியில்லா உணவு பிழைக்க ஒரு பிடிப்பில்லாத் தொழில் எல்லாமாகியும் ஏனோ உலகம் கசக்கவில்லை
-சண்முக சுப்பையா
No comments:
Post a Comment