ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்ப நம்மைத் தகவமைத்து-சமூகவயமாக்கி-ஏற்றத்தாழ்வு மிக்க இச்சமூகத்தில் நமக்குரிய இடம் எது என்பதை அடையாளம் காட்டி அடக்க ஒடுக்கமான பிரஜையாக குடும்பம் நம்மை அன்றாடம் செதுக்கிக் கொண்டிருக்கிறது.
-ச.தமிழ்ச்செல்வன் கட்டுரையிலிருந்து
No comments:
Post a Comment