*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 7⃣2⃣ நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 2⃣9⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* திபெத் - சில புரிதல்கள்
ஆசிரியர் :என் . ராம்
திபெத்..
உலகில் அடிக்கடி விவாதத்திற்கு உள்ளாகும் ஒரு பகுதி...
1959 ல் சீன ஆக்கரமிப்பு என்ற பெயரில் துவங்கிய பிரச்னை...
இன்றுவரை தீர்ந்தபாடில்லை...
திபெத்..அதன் தலைவர் தலாய்லாமா ...சீனா..
உண்மை என்ன ?
இந்த நூல் பேசுகிறது ஒரு பத்திரிக்கையாளன் பார்வையில் இருந்து..
1950 ல் சீனாவின் ஒரு அங்கமாக திபெத்தை ஏற்றுக்கொண்ட அன்றைய தலாய்லாமா..
1959ல் நிலசீர்த்திருத்தம் துவங்கியவுடன் ஏற்பட்ட சிக்கல்..
அதன் விளைவுகள்,..
ஊடகங்கள் கூறும் *உண்மைகள்*
அதன் உண்மை தன்மை என்ன..
என்பன பற்றி என்.ராம் எழுதுகிறார்..
சீனா, திபெத் போன்ற பகுதிகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இந்த நூல் எழுதியுள்ளார்...
வாசியுங்கள்..
திபெத் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி தன்மை..
மனித உரிமை மீறல் - உண்மை என்ன ?
திப்த்தில் உள்ள மதச்சுதந்திரம்..
திபெத்தில் நடைபெறுவதாக சொல்லும் கலாச்சார படுகொலை..
போன்றவை பற்றி அறிவீர்கள் !
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : .ரூபாய் 25
பக்கங்கள் : 64
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment