Wednesday, 28 December 2016

புதுமைபித்தன்

நன்றி: பாரத் பாரதி

*புதுமைப்பித்தன்*
💥நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது.
நான் கதை எழுதுகிற சீர் சிறப்பு எல்லாம் இந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ள வேண்டாம்.
அதாவது நான் எழுதவேண்டியதுதான் பாக்கி. அது நேராகப் பத்திரிகையின் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொள்வது நிச்சயம் என்று கருதவேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை.
💥ஒரு காலத்தில் என் கதைகளைப் போல பத்திரிகைகளில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டவை வேறு இருக்கவே முடியாது.
நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவற்றின் அளவுக்கு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையுள்ள கதைகள், அதை எழுதப்பட்ட காலத்திலிருந்த பத்திரிகைக் காரியாலயங்கள் எல்லாவற்றையும் ஷேத்திர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியவையாகும்...'
-புதுமைப்பித்தன்.
குறிப்பு:
💥மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழிலக்கியத்தின் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திய மேதைகளில் ஒருவர் புதுமைப்பித்தன்.

No comments:

Post a Comment