கோலப்பொடி
Tuesday, 16 June 2020
மகுடேசுவரன்
கண்ணீர் அஞ்சலியில் -அஞ்சலி என்பது என்ன?
அஞ்சலி எனில் வணக்கம், தொழுகை.'பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து என்றார் கம்பர்.
தமது கண்ணீர் வணக்கங்களை உயிர்நீத்தார்க்கு வைப்பது ஆகும்
-மகுடேசுவரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment