Monday, 1 June 2020

செல்வராஜ் ஜெகதீசன்

காணாமல்போன கடிகாரம்

களவு போனது.
கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த
ஆனந்தமும்

-செல்வராஜ் ஜெகதீசன்

No comments:

Post a Comment