1954 முதல் 1962வரை காமராஜர் முதல்வராய் இருந்தார்.அவர் அதிகம் படிக்கவில்லை என்பதை கேலி செய்யும் வண்ணம் எதிர்கட்சியினர் தம் பெயருக்கு பின் பி.ஏ,எம்.ஏ என விளம்பரம் செய்தனர்.இதனை சுட்டிக்காட்ட கவியரசர் படிக்காத மேதை படத்தில்..
"படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு-பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என எழுயியிருப்பார்.
#HBDKannadasan
No comments:
Post a Comment