கோலப்பொடி
Saturday, 1 August 2020
நா.முத்துக்குமார்
ஏன் எல்லா பெண்களும்
தலையணை உறைகளில்
வாத்துகளையே
வரைகிறார்கள்
வாத்துகள் இறக்கை
இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை
பிறந்த வீடு, புகுந்த வீடு
எனப் பெண்களை
போலவே
தண்ணீருக்கும்,தரைக்கும் அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை
-நா.முத்துக்குமார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment