துயரம் உங்களை பெரு மகிழ்ச்சிக்காக தயார் படுத்துகிறது .துயரம் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் வன்முறையோடு துடைத்தெடுத்து காலியாக விட்ட இடத்தில் ,புதிய மகிழ்ச்சிகள் தனக்கான இடத்தை கண்டடைந்து நுழைந்துவிடும்.
துயரம் இதயத்தின் கிளையிலுள்ள காய்ந்துபோன மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு, அந்த இடத்தில் பசுமையான புதிதாக இலைகள் துளிர்விட வழிவகுக்கும் .
- ரூமி
No comments:
Post a Comment