Sunday, 16 April 2023

மனசாட்சி மெல்லிய சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. நவீன வாழ்க்கையின் பேரிரைச்சலில் அந்த மெல்லிய சத்தத்தை கேட்கின்ற திறன் அற்றவர்களாக மாறிக்கொண்டே வருகிறோம். பிரமாண்டங்களின் முன் சிறியதின் அழகை காண்கின்ற திறனில்லாமல் நம் பார்வைகளும் மங்கி கொண்டே வருகின்றன.-சக்திவேல்

No comments:

Post a Comment