Tuesday, 28 February 2017

தேவதச்சன்

💥அந்த நாலு நாய்கள்
குரைத்துக் கொண்டுதான்
இருக்கும்.,

அரிப்பெடுக்கும் நாக்கும்
குறுகுறுக்கும் பல்லும்
குரைப்பதற்கு பொருள் தேடி
குடல் தெறிக்க அலையும்
வானத்துக் குளிர் நிலவே
பூமி இருட்டோடு
போரிடும் ஒளி விளக்கே...

💥அந்த நால்வருக்கும் அஞ்சாமல்
நடு வானில் நில் .

*தேவதச்சன்*

No comments:

Post a Comment