Friday, 20 April 2018

கவிதை

[13/04, 6:56 am] TNPTF MANI: உன் சாயலுள்ள பெண்களுடன்
என் சாயலற்ற எவனெவனோ  சுற்றுகிறான்

-பேயோன்

[13/04, 9:57 am] TNPTF MANI: கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது – இந்தப்
பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது #பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

No comments:

Post a Comment