ராவணனுக்கு பத்து தலைகள்?
மனிதனிடம் கோபம்,கர்வம், பொறாமை,மகிழ்ச்சி,வருத்தம், பயம்,சுயநலம்,விருப்பம், லட்சியம்,அறிவு எனும் பத்து குணங்களில் அறிவை தவிர வெறுத்து ஒதுக்குமாறு ஒன்பதை தவிர்க்க கூறுவர்.
ஆனால் இந்த 10குணங்கள் என்னை முழுமையான மனிதனாக்குவதாக ராவணன் பத்து முகம் கொண்டார்
No comments:
Post a Comment