தாடி வைத்த சாமியார் சுவடியில் ஒரு வரி கண்டு திடுக்கிட்டார்..அதில் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்றதும்..
எண்ணெய் விளக்கில் நீண்டதாடியை கருக்கினார். தீ நீண்டு மீசை,புருவம், தலைமுடி எரிந்தது.கருகிய முகத்துடன் மீண்டும் படித்தார் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்று"
No comments:
Post a Comment