Monday, 7 February 2022

கார்த்திக் நேத்தா

இருள் என்பது
தாயின் உடலை 
முழுவதும் காணாத பிள்ளை.

ஒளி என்பது
பிள்ளையின் உடலை
முற்றாய்க் கண்ட தாய்.

தாய்க்கு நான் 
இருள்.

-கார்த்திக் நேத்தா

No comments:

Post a Comment