Saturday, 12 February 2022

ஜென்

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்பவனை பார்த்து சாலை ஓரமாக நிற்பவன் கேட்கிறான்..
எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? குதிரை ஓட்டியோ எனக்குத் தெரியாது. 'குதிரையைக் கேள்' என்கிறான்.நம் நிலையும் அதுதான்.

-ஜென் கதை

No comments:

Post a Comment