Thursday, 26 January 2017

படித்தது

மாலையில் தலை முடியை அவிழ்த்துச் சிக்கெடுக்கிறாள் வீடு திரும்பிய மாணவி
முடிகளிலிருந்து உதிர்கின்றன உதிர்கின்றன
அவ்வளவு ஆண்களின் கண்கள்
- எஸ்.செந்தில்குமார் (முன் சென்ற காலத்தின் சுவை தொகுப்பு )

No comments:

Post a Comment