மாலையில் தலை முடியை அவிழ்த்துச் சிக்கெடுக்கிறாள் வீடு திரும்பிய மாணவி முடிகளிலிருந்து உதிர்கின்றன உதிர்கின்றன அவ்வளவு ஆண்களின் கண்கள் - எஸ்.செந்தில்குமார் (முன் சென்ற காலத்தின் சுவை தொகுப்பு )
No comments:
Post a Comment