Wednesday, 12 April 2017

கல்யாண்ஜி

நஞ்சு எனில்
நஞ்சாகவே கொடுங்கள்.
நீரில் மோரில் வேண்டாம்.
ஒன்றுடன் ஒன்று கலப்பின்
ஒவ்வாமை எனக்கு.

- கல்யாண்ஜி

No comments:

Post a Comment