Wednesday, 12 April 2017

கல்யாண்ஜி

ஒரே ஒரு பூதான் பூத்தது.
ஒரே ஒரு பூவையும் பறித்துவிட்டேன்.
ஒரே ஒருவின் வாசனை
எப்போதும் அலாதி.

- கல்யாண்ஜி

No comments:

Post a Comment