ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.
-சங்கப்பாடலில்
‘அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே முளைத்து நின்றது ஒரு புல்!’
-தேவதேவன்
: யார் குரலையும்
கேட்க விரும்பாததுபோல்
கூச்சலாக பெய்கிறது மழை
-பேயோன்
[
: நேற்று என்ன செய்தேன்?
ஒன்றும் இல்லை
இன்று என்ன செய்கிறேன்?
ஒன்றும் இல்லை
நாளை என்ன செய்யப் போகிறேன்?
அதுதான் தெரியவில்லை
எதிர்காலம் பெரிய புதிர்
-பேயோன்
அஞ்சலி
பிறந்திருக்கவே கூடாதவன்
தாமதமாக செத்துப்போனதற்கு
வருத்தங்கள்
-பேயோன்
தேடாதே
தேடினால் காணாமற் போவாய்
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.
-புவியரசு
No comments:
Post a Comment