ஆயிரமடி தோண்டியும்
பாறையில் கிடைக்கவில்லை
தண்ணீர்
ஒரு அடி நீ நகர்ந்தாய்
என் கண்ணில் சமுத்திரம்
-வனமாலி
சிந்திக்காத ஒருவன் மற்றவர்களும் சிந்தனை மனமற்றவர்களாக இருப்பதையே சுயநலத்துக்காக விரும்புவான்.சுயநலத்துக்காக அதை வளர்க்கவே விரும்புவான்
-நா.பார்த்தசாரதி
No comments:
Post a Comment