பெவிகால் என்பது நீர் மற்றும் பாலிமர்(Polymer) கலந்த ஒரு வெண்மை நிற கலவையாகும். பொதுவாகவே இந்த பாலிமரானது பிசுபிசுப்பு மற்றும் விரியக்கூடியத் தன்மை உடையவையாகும். டப்பாவில் இருக்கும் பொது நீரானது கரைப்பானாக செயல்பட்டு இந்த பாலிமரை திரவ நிலையில் வைத்திருக்கும்.
நீங்கள் ஒரு மரத் துண்டுகளை இணைக்க இந்த பெபிகாலை இடுகிறீர்கள். அதில் உள்ள நீர் காற்றில் பட்டதும் ஆவியாகி பெவிகால் திடமாக மாறி இரு பொருளையும் இணைத்து விடுகிறது. ஆனால் டப்பாவில் இருக்கும் போது காற்று இல்லாத காரணத்தால் அது திடமாக மாற வாய்பில்லை ஆக டப்பாவில் ஒட்டுவதில்லை.
-படித்தது
No comments:
Post a Comment