Sunday, 8 August 2021

ஜியாங் ரோங்

ஒரு ஓநாய் பகல் வெளிச்சத்தில் தனித்திருக்கும் ஒரு மான்மீது தன் தன் கவனத்தைக் குவிக்கும்.ஆனால் இரவு கவிழும் வரை எதுவும் செய்யாது.உறங்கும் போதும் தாக்காது.ஏனெனில் தூங்கும் போதும் உஷாராய் இருக்கும்

ஓநாய் இரவு முழுதும் அருகிலேயே காத்திருக்கும்.சூரிய உதயத்தின் போது,சிறுநீர்ப்பை முழுவதும் நிறைந்திருக்க மான் விழித்தெழும். அப்போது ஓநாய் பாயத் தயாராயிருக்கும்.ஒரு மானால் ஓடிக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாது.ஆக,அதிகதூரம் ஓட முடியாமல் சிறுநீர் முட்டத் தொடங்கியதும் நின்றுவிடும்.

ஒரு மான் காற்றைப் போல எல்லா நேரமும் ஓட முடியாது.தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஓநாய்கள் நன்கு அறியும்.

-ஜியாங் ரோங்

No comments:

Post a Comment