காலை யிளம்பரிதி வீசுங்கதிர்களிலேநீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடையசெந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை-பாரதியார்
No comments:
Post a Comment