Friday, 12 April 2024

பேச்சாளர்களில் சிலர் எதிரே அமர்ந்து கேட்கும் ஆயிரம் மனிதர்களை இரண்டாயிரம் காதுகளாக மட்டுமேப் பார்க்கிறார்கள்.கைத்தட்டி ஓசையெழுப்பும் இரண்டாயிரம் கரங்களாகவேப் பார்க்கிறார்கள்.ஆயிரம் மூளைகள் கேட்கின்றன என்று யோசிப்பதே இல்லை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

No comments:

Post a Comment