Saturday, 27 April 2024

உயர்ந்த ஓக் மரத்திலே ஒற்றை ஆந்தை வசிக்குது; அதிக அளவு பார்க்குது, அளந்தளந்து பேசுது! குறைந்த அளவு பேசினால் கூடிக் கேட்பர் யாவரும்! பறவை அறிந்த உண்மையைமனிதர் அறிவதில்லை ஏன்?-ஆங்கிலக் கவிதை

No comments:

Post a Comment