Tuesday, 29 October 2019

Info


வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

இதில் வந்தே மாதரம் என்பது இந்திச்சொல் அல்ல வங்கச்சொல்.இதன் அர்த்தம் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்பது.மூலத்திற்கு அடுத்து அதை உரையாக பாரதி எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment