Wednesday, 1 December 2021

இறையன்பு

இலக்கு,நோக்கம் என இரு விஷயங்கள் உள்ளன. 'மருத்துவர் ஆவேன்' என்பது இலக்கு,எளியவர்க்காக பணியாற்றுவேன் என்பது நோக்கம்.

எல்லோரும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.ஆனால் யாரெல்லாம் நோக்கத்தை நோக்கி பயணிக்கிறாரோ, அவர்களே இலக்கை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்

-இறையன்பு

No comments:

Post a Comment