இலக்கு,நோக்கம் என இரு விஷயங்கள் உள்ளன. 'மருத்துவர் ஆவேன்' என்பது இலக்கு,எளியவர்க்காக பணியாற்றுவேன் என்பது நோக்கம்.
எல்லோரும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.ஆனால் யாரெல்லாம் நோக்கத்தை நோக்கி பயணிக்கிறாரோ, அவர்களே இலக்கை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
-இறையன்பு
No comments:
Post a Comment