Saturday, 25 December 2021

கல்யாண்ஜி

தானாக
அந்தத் தண்ணீர்க் குவளை சரிந்து
தரையில் பெருகியது நீர்.
நானாக மீண்டும் ஒரு
குவளையைச் சரித்தேன்.
சரிந்த பிறகு அழகாய்ப் பெருக
நீராய் இருக்க வேண்டும்
அதுவும் தரையில்

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment