கோலப்பொடி
Saturday, 25 December 2021
கல்யாண்ஜி
தானாக
அந்தத் தண்ணீர்க் குவளை சரிந்து
தரையில் பெருகியது நீர்.
நானாக மீண்டும் ஒரு
குவளையைச் சரித்தேன்.
சரிந்த பிறகு அழகாய்ப் பெருக
நீராய் இருக்க வேண்டும்
அதுவும் தரையில்
-கல்யாண்ஜி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment