தலைவர்களேங்!
தமிழ்ப் பெருமக்களேங்!
வணக்கொம்!
தொண்ணூறாம் வாட்டாத்தில்
பாசும் வாய்ப்பந்த்தந்தமைக்கு
மகிழ்கின்றேன்!
இன்றாய்த் தினம் கண்ணீரில்
பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினைக் காண்கின்றோம் நாம்.வண்ணாரப் பேட்ட கிள
சார்பில மால
-ஞானக்கூத்தன்
No comments:
Post a Comment